அவனே நான்

Avane Naan Tamil Thriller Novel

 அவனே நான் – திகில்-10| Tamil Thriller Novel | Gnana Selvam

               வணக்கம் வாசகர்களே! முருகனின் அதிரடி ஆட்டம் புரியாமல் செல்லம்மா? வீரத்துக்கே பிறந்தவன் போல அடித்து ஆடும் முருகன். அடுத்து நடந்தது என்ன? முருகனின் அதிரடி ஆட்டம் புரியாமல் செல்லம்மா?         மனதில் செல்லம்மாவை தாங்கிக் கொண்டு நெஞ்சில் அவளுடனான காதல் தருணங்களை நினைத்துக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான்.         “என்ன ஆச்சரியம். இன்று அவன் கால்கள் பாதை மாறி செல்லவில்லை. அவன் முகம் கோரமாய் மாறவில்லை. அவன் கண்கள் சிகப்பேறவில்லை. எந்த வெறியோடு வீட்டிலிருந்து […]

 அவனே நான் – திகில்-10| Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 9 Featured Image

 அவனே நான் – திகில்-9 | Tamil Thriller Novel | Gnana Selvam

               வணக்கம் வாசகர்களே! திருமணம் நிச்சயமான காதலி கதறி விட்டு போகிறாள்? இனி முருகன் என்ன செய்ய போகிறான். பிடிக்காத திருமணத்தை நிறுத்தி அவளை காப்பாற்ற போகிறானா? அல்லது என்றும் போல் காணாமல் போகிறானா? திருமணம் நிச்சயமான காதலி கதறி விட்டு போகிறாள்? பெரிய கும்பிடு போட்டு விட்டு முன்னோக்கி நடந்த செல்லம்மாவை தயக்கத்தோடு பார்த்து நின்றான் குள்ளன். செல்லம்மா மேல் சிறிது கூட கோபம் வரவில்லை. அவளிடத்தில் யார் இருந்தாலும் இது மட்டுமல்ல இதை விட

 அவனே நான் – திகில்-9 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 8 Featured Image

அவனே நான் – திகில்-8| Tamil Thriller Novel | Gnana Selvam

        வணக்கம் வாசகர்களே! தன் வாழ்வே போக போகிறது என தெரிந்தும் முருகன் ஏன் தன் காதலியின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த செல்லவில்லை? இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டு சென்ற அவனை அவள் மன்னிப்பாளா? இக்கட்டில் மாட்டி விட்டு சென்ற அவனை அவள் மன்னிப்பாளா?   “என்னடா நீ வந்துட்டா. அவன் எங்கடா …” பூவோடு உள்ளே நுழைந்த பறட்டையை பார்த்து கேட்டான் குள்ளன்.           “அவன் இன்னும் வரலியா? அப்பவே ரெடியாகி வந்தானே. நான் கூட நம்ம

அவனே நான் – திகில்-8| Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 7 Featured Image

அவனே நான் – திகில் 7 | Tamil Thriller Novel | Gnana Selvam

       வணக்கம் வாசகர்களே! செல்லம்மாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து அவளின் நகர்வு எப்படி இருக்கும். தன்னை கோபப்படுத்திய முருகனை ஏற்று கொள்வாளா? அல்லது அவன் மாமனை மனமுவந்து கட்டி கொள்வாளா? தன்னை கோபப்படுத்திய முருகனை ஏற்று கொள்வாளா? அவள் சென்று ஒரு மணி நேரம் கழிந்த பிறகும் மூவரும் நார்மல் ஆக முடியாமல் இருந்த இடத்திலே அப்படியே இருந்தனர். அவள் திட்டி விட்டு போனதை விட அவள் சொன்ன விஷயங்கள் தான் மூவரையும்

அவனே நான் – திகில் 7 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 6 Featured Image

அவனே நான் – திகில்-6 | Tamil Thriller Novel | Gnana Selvam

          வணக்கம் வாசகர்களே! தன் காதலியின் பிறந்த நாளுக்கு போக முடியாத முருகன் அவளிடம் என்ன சொல்ல போகிறான்? இவனின் சமாதானத்தை செல்லம்மா ஏற்று கொள்வாளா? இவனின் சமாதானத்தை செல்லம்மா ஏற்று கொள்வாளா? முருகன் கண்விழித்த போது அவன் தன் வீட்டில் வெறும் தரையில் படுத்திருந்தான். வீட்டின் மேல் கூரையையே பார்த்து படுத்திருந்தவன் திரும்பிப் பார்த்தான். உடலை திருப்பக் கூட அவனால் முடியவில்லை. அவ்வளவு வலி அந்த உடம்பில் இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு எழும்பி உட்கார்ந்து, நெற்றியை

அவனே நான் – திகில்-6 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 5 Featured Image

அவனே நான் – திகில் 5 | Tamil Thriller Novel | Gnana Selvam

           வணக்கம் வாசகர்களே! முருகன் எதற்காக அந்த வயல்வெளி நிறைந்த பகுதிக்கு வருகிறான்? அவன் தேடும் அந்த பெண் யார்? மைனா என்கிறானே அவனுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்மந்தம். அவன் தேடும் அந்த பெண் யார்? நடையை எடுத்து போட்டு சாலையில் பயணித்துக் கொண்டிருந்த முருகன் அன்று போல் அந்த ஒத்தையடி பாதையில் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தான். ஆனால் அன்று போல் இன்று பல இடங்களை பார்க்கவில்லை. ரொம்ப நல்ல பழக்கப்பட்ட இடம் போல நேராக

அவனே நான் – திகில் 5 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 4 Featured Image

அவனே நான் – திகில் 4 | Tamil Thriller Novel | Gnana Selvam

        வணக்கம் வாசகர்களே! 24 மணி நேரத்தையே மறக்கும் அளவு முருகனின் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? அவனுக்கு தெரியாமல் அவனுள் நடக்கும் மாற்றம் என்ன? முருகனின் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? என்ன சமாதானப்படுத்தியும் அவன் மனம் சமாதானமாக மறுத்தது. இப்படி எத்தனை நாள் இரவு உறங்காமல் வேலை செய்து இருக்கிறேன். எவ்வளவு நேரம் பிந்தி வந்து தூங்கினாலும் ஆறு மணி என்றால் அலாரம் கூட இல்லாமல் விழிப்பு வந்து விடுமே. என்று… எப்படி?… அதுவும்

அவனே நான் – திகில் 4 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 3 Featured Image

அவனே நான் – திகில் 3 | Tamil Thriller Novel | Gnana Selvam

வணக்கம் வாசகர்களே! மலைகோவில் தன் காதலியை தேடி அலையும் முருகன்? ஆனால் அவளை காணாமல் தவிக்கிறான். இவனை வர சொல்லி விட்டு அவள் காதலி எங்கே போனாள்? காதலியை தேடி அலையும் முருகன் முருகன் கண் திறந்த போது அவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான். எழ முடியாமல் உடம்பு புண்ணாக வலித்தது. ஏன் தனக்கு இவ்வளவு வேதனையாக இருக்கிறது. உடம்பை ஆட்ட கூட முடியவில்லை. எண்ணியவாறு லேசாக சரிந்து மெதுவாக எழும்பியவன் தன்னை ஒரு முறை பார்த்தான்.

அவனே நான் – திகில் 3 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 2 Featured Image

அவனே நான் – திகில் 2 | Tamil Thriller Novel | Gnana Selvam

      வணக்கம் வாசகர்களே! முருகன் அந்த காட்டு பாதையில் யாரை தேடி அலைகிறான். ஏன் அத்தனை தடியர்களையும் போட்டு அடிக்கிறான் யாரை தேடி அலைகிறான் முருகன் வெறி கொண்ட மிருகம் போல ஆவேசமாக நடந்த முருகன் மெயின் ரோட்டை தாண்டி கீழே இறங்கிய அந்த ஒற்றையடி பாதையில் மிக ஆக்ரோஷமாய் ஓடினான். சுத்தி வீடுகளே இல்லாத இடத்தில் அவன் யாரையோ தேடினான். சில மரங்களில் பக்கத்தில் போய் நின்று கூர்ந்து கூர்ந்து கவனித்தான்.            கடைசியில் அது இல்லை

அவனே நான் – திகில் 2 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Avane Naan Tamil Thriller Novel Chapter 1 Featured Image

அவனே நான் – திகில் 1 | Tamil Thriller Novel | Gnana Selvam

வணக்கம் வாசகர்களே! ​ ஞான செல்வம் (Gnana Selvam) எழுதும் “அவனே நான்” – ஒரு புதிய பரிமாணத்தில் உங்களை உறைய வைக்க வரும் Tamil Thriller Novel. திகில், மர்மம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்த புதினத்தின் முதல் அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்கு.வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிருங்கள்! … தன்னை மறந்து முருகன் பாதை மாறி செல்கிறான் சுவரில் பதித்து வைத்திருந்த அந்த சின்ன கண்ணாடியில் குனிந்து தன் அழகு முகத்தை

அவனே நான் – திகில் 1 | Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

error: Content is protected !!