அவனே நான் – திகில்-11| Tamil Thriller Novel | Gnana Selvam
வணக்கம் வாசகர்களே! உணர்ச்சி பொங்க பேசும் காதலியிடம் முருகன் உண்மையை சொன்னானா? திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன? திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன? “முருகா… நீங்க ரெண்டு பேரும் இந்த சீட்டுல இருங்க.” திற்பரப்பு செல்லும் டவுன் பஸ்ஸில் தாங்கள் உட்கார்ந்திருந்த சீட்டின் முன்னால் இருந்த சீட்டை காட்டி முருகனையும் செல்லம்மாவையும் உட்கார செய்தான் குள்ளன். ஜன்னல் பக்கம் செல்லம்மா உட்கார்ந்து விட அவள் அருகில் அமர்ந்தான் முருகன். பின் […]
அவனே நான் – திகில்-11| Tamil Thriller Novel | Gnana Selvam Read More »










