நான் தேடும் வானவில் நீயடி

                        அத்தியாயம்-2

          தன் ஆடிட்டர் அறையில் கம்பீரமாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த முரளிதரனை தன் அறையில் கம்ப்யூட்டர் திரையில் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் மேனகா.         “என்னடா நீ!  இப்படி மொத்தமாக உன்மேல விழ வச்சிட்டா. இந்த 25 வயசுல யார் மேலும் பதியாத என்னோட கண்ணு உன் மேல அப்படியே பதிஞ்சு போய் கிடக்குது. யாரையும் பார்த்து சலனப்படாத மனசு உன்னை பார்த்தா  மட்டும் சலனப்பட்டு கிடக்குது.”          நெற்றியை தடவியவாறு தலையை சிலிர்த்தவள்,          “என் […]

                        அத்தியாயம்-2 Read More »

அத்தியாயம் – 1

           அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல்.            பளிங்கு மாளிகை போல் அத்தனை கவர்ச்சியாக இருந்தது அந்த ஹால். மின்விளக்குகளில் ஜொலிப்பால் அவ்வளவு ரம்மியமாக இருந்தது சூழல். ஒருபுறம் மேற்கத்திய இசையும், மறுபுறம் ஒட்டுத்துணியில் நடனம் புரியும் நடன மங்கையருமாக பார்ட்டி அல்லல்லோலங்கப்பட்டு கொண்டிருக்க.. சிறுசு பெருசு என எந்த வேறுபாடும் இன்றி மொத்த பேரும் ஆடுகிறார்களா? அல்லது உயர் ரக மதுவால் தள்ளாடுகிறார்களா? என்று சந்தேகிக்கும் நிலையில் இருந்தது அந்த நவ நாகரீக மனிதர்களின் 

அத்தியாயம் – 1 Read More »

error: Content is protected !!