Stories

அத்த ராத்திரி என் வீட்டிற்கு வந்த பெண் - மர்மமான தமிழ் கதை (Tamil Mystery Story)

அத்த ராத்திரி என் வீட்டிற்கு வந்த பெண்|Tamil Mystery Story

நள்ளிரவில் கதவைத் தட்டிய அந்த மர்மப் பெண் யார்? அன்று பகல் முழுவதும் ஒயாத வேலை உடல் அலுப்பு தீர ஒரு குளியலை போட்ட பின் நன்றாக தூங்கி எழும்பினால் சரியாகி விடும் என சாப்பிடாமலே வந்து கட்டிலில் விழுந்தேன். மெட்ராஸ் வாழ்க்கை எவ்வளவோ சௌகரியத்தை தந்தாலும் இயந்திரதனமான வாழ்க்கை முறை மனிதனை ரொம்பவே சோர்வடைய வைத்து விடுகிறது. சாப்பிட கூட தோன்றாமல் குப்புற மெத்தை மேல் விழுந்த எனக்கு அடுத்த பத்தாவது நிமிடமே கண்கள் சொக்கின. […]

அத்த ராத்திரி என் வீட்டிற்கு வந்த பெண்|Tamil Mystery Story Read More »

Emotional image for விதவையின் கண்ணீர் story cover by Gnanaselvam Novels.

விதவையின் கண்ணீர்|Tamil Story

ஒரு விதவையின் வாழ்க்கை போராட்டத்தை விளக்கும் அழகான கதை கண்ணில் நீர் கோர்க்க நடுங்கும் விரலால் உணவை வாரி எடுத்தாள் கல்பனா. முன்னால் தன் மூன்றே வயதான மகளும் நான்கு வயதான மகனும் தன் மழலை முகத்தை காட்டி வசீகரித்து கொண்டிருந்தனர். அதன் பிஞ்சு முகத்தை பார்க்க பார்க்க அழுகை அடங்காமல் பொத்து கொண்டு வந்தது, வெடித்து அழுது விடுவோமோ என்ற பயத்தில் கீழ் உதட்டை பற்களால் கவ்வி கொண்டாள். இரு கண்ணிலும் நீர் பொங்கி நின்றது.

விதவையின் கண்ணீர்|Tamil Story Read More »

A man standing in the rain looking at a memory of his former lover, representing the story முன்னாள் காதலி.

முன்னாள் காதலி | Munnal Kadhali – Tamil Love Story

ஒரு அழகான காதல் வலியைச் சொல்லும் கதை இப்ப நீ வர போறியா இல்லையா? என்று தான். பிரகாஷ் பக்கத்தில் பூமாலை சகிதம் வந்து அமர்ந்திருந்த வளர்மதியையும் தந்தையையும் பார்த்தான். அவன் தயக்கத்தை பார்த்த தந்தை. இவா தான் வேணும்ணா இங்க இருந்து தாலி கட்டு. நாங்க கிளம்புறோம். ஆனா பத்து பைசா தேறாத இந்த குடும்பத்துல காலம் முழுக்க கஷ்டப்பட தான் போறா. என் பக்கம் இருந்து உனக்கு எந்த உதவியும் கிடைக்காது. என்னை பற்றி

முன்னாள் காதலி | Munnal Kadhali – Tamil Love Story Read More »

error: Content is protected !!