மௌனம் பேசியதே|EP-1|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! தெரியாத ஒரு மனிதரோடு தனியாக வரும் பல்லவி என்ற பன்னிரெண்டே வயதான ஒரு அனாதை சிறுமியின் கதை பன்னிரெண்டே வயதான ஒரு அனாதை சிறுமியின் கதை ஒரு அழகான மலையடிவார கிராமம். வயல் வெளிகளும், தோப்புகளும், மலைகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்து சாலையில் பச்சை கம்பளம் விரித்த வயல்வெளிகளுக்கு நடுவே சாலையில் புகுந்து வந்து நின்றது அந்த பல்லவன் மினிபஸ். பஸ்ஸிலிருந்து தன் குட்டி பேக்கை நெஞ்சோடு இறுக அணைத்தவாறு […]
மௌனம் பேசியதே|EP-1|Best Romantic Novel Read More »


