Katurai

mownam pesiyathae best romantic novel ep 2

மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! வந்த இடத்தில் பாண்டியின் மனைவியால் அசிங்கப்படும் பல்லவி. அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி. அடுத்து நடப்பது என்ன? அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி        பத்ரகாளி போல் வெளிவந்த அத்தையை பார்த்ததுமே சர்வமும் ஒடுங்கிவிட்டது பல்லவிக்கு. மாமா சொல்லி தான் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் அதட்டி கூட பேசாத தாயிடம் வளர்ந்தவள் இப்படி ஒரு அவதாரத்தை பார்த்ததும் பயத்தில் கலங்கி தான் போனாள். அவள் பெரும்பாடுபட்டு […]

மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel Read More »

Mathanallinakkam Katturai featured image

மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai

மனிதநேயம் மற்றும் ஒற்றுமை குறித்த தமிழ் கட்டுரை வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின் விளையாட்டெல்லாம் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல லயங்கீற்றம்மா… என்ற தாயுமானவர் மதத்தின் இயல்பையும் இறைவன் ஒருவனே என்பதையும் அழகாக இந்த வரிகளில் படம் பிடித்து காட்டுகிறார். வேறுபட்டு நிற்கின்ற ஒவ்வொரு சமயத்தையும் நீ உள் சென்று ஆராய்ந்து பார்த்தால் இறைவனின் மாட்சியை தவிர மாறுப்பட்ட ஒன்றை உன்னால் காண முடியாது என்பதையே தாயுமானவர் அவ்வாறு

மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai Read More »

Christ-pirappu-katturai-tamil featured image

கிறிஸ்து பிறப்பு கட்டுரை |Christ-pirappu-katturai-tamil

கிறிஸ்துவின் பிறப்பு அன்றும் இன்றும் முன்னுரை இதோ கன்னி கருவுற்று ஒரு ஆண் மகனை பெற்றெடுப்பர்.அக்குழந்தைக்கு இம்மானுவேல் என பெயரிடுவர் (மத் 1:22-23)என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறும் அளவு கன்னிமரியாள் தன் வாழ்வில் தூய்மையை அணிந்து, பெண்களில் பேறு பெற்றவளாய் உயர்ந்து, இறைமகனையே தன் வயிற்றில் ஏந்தி, இந்த உலகத்துக்கு இரட்சகர் யேசுவை கொணர்ந்தார். நம் பாவங்களுக்காக மண்ணகம் வந்து நம்மை சுத்தப்படுத்த போதித்த இறைமகனை ரட்சகராக கொண்டிருக்கும் மனிதகுலம் அன்றும் இன்றும் எப்படி

கிறிஸ்து பிறப்பு கட்டுரை |Christ-pirappu-katturai-tamil Read More »

error: Content is protected !!