Katurai

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 15

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! காதலியின் பிரிவு காதலை உணர வைக்க முகுந்தன் அடுத்து என்ன செய்தான். நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான். தெரிஞ்சிக்க கதைக்குள்ள போங்க. நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான்.         “ஏய்… மச்சான். நீ வந்துட்டியா?” என கேட்டவாறு தான் உள்ளே நுழைந்தான் நளன். இவனை கண்டதும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பழையபடியே தலையை குனிந்தவாறே அமர்ந்து கொண்டான் முகுந்தன். அவன் நிலை பார்த்து, […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel Read More »

Avane Naan Tamil Thriller Novel

 அவனே நான் – திகில்-11| Tamil Thriller Novel | Gnana Selvam

               வணக்கம் வாசகர்களே! உணர்ச்சி பொங்க பேசும் காதலியிடம் முருகன் உண்மையை சொன்னானா? திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன? திற்பரப்பு அருவியில் நடந்தது என்ன?           “முருகா… நீங்க ரெண்டு பேரும் இந்த சீட்டுல இருங்க.”            திற்பரப்பு செல்லும் டவுன் பஸ்ஸில் தாங்கள் உட்கார்ந்திருந்த சீட்டின் முன்னால் இருந்த சீட்டை காட்டி முருகனையும் செல்லம்மாவையும் உட்கார செய்தான் குள்ளன்.            ஜன்னல் பக்கம் செல்லம்மா உட்கார்ந்து விட அவள் அருகில் அமர்ந்தான் முருகன்.            பின்

 அவனே நான் – திகில்-11| Tamil Thriller Novel | Gnana Selvam Read More »

Mathanallinakkam Katturai featured image

மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai

மனிதநேயம் மற்றும் ஒற்றுமை குறித்த தமிழ் கட்டுரை வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின் விளையாட்டெல்லாம் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல லயங்கீற்றம்மா… என்ற தாயுமானவர் மதத்தின் இயல்பையும் இறைவன் ஒருவனே என்பதையும் அழகாக இந்த வரிகளில் படம் பிடித்து காட்டுகிறார். வேறுபட்டு நிற்கின்ற ஒவ்வொரு சமயத்தையும் நீ உள் சென்று ஆராய்ந்து பார்த்தால் இறைவனின் மாட்சியை தவிர மாறுப்பட்ட ஒன்றை உன்னால் காண முடியாது என்பதையே தாயுமானவர் அவ்வாறு

மத நல்லிணக்கம் கட்டுரை/Mathanallinakkam Katturai Read More »

Christ-pirappu-katturai-tamil featured image

கிறிஸ்து பிறப்பு கட்டுரை |Christ-pirappu-katturai-tamil

கிறிஸ்துவின் பிறப்பு அன்றும் இன்றும் முன்னுரை இதோ கன்னி கருவுற்று ஒரு ஆண் மகனை பெற்றெடுப்பர்.அக்குழந்தைக்கு இம்மானுவேல் என பெயரிடுவர் (மத் 1:22-23)என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறும் அளவு கன்னிமரியாள் தன் வாழ்வில் தூய்மையை அணிந்து, பெண்களில் பேறு பெற்றவளாய் உயர்ந்து, இறைமகனையே தன் வயிற்றில் ஏந்தி, இந்த உலகத்துக்கு இரட்சகர் யேசுவை கொணர்ந்தார். நம் பாவங்களுக்காக மண்ணகம் வந்து நம்மை சுத்தப்படுத்த போதித்த இறைமகனை ரட்சகராக கொண்டிருக்கும் மனிதகுலம் அன்றும் இன்றும் எப்படி

கிறிஸ்து பிறப்பு கட்டுரை |Christ-pirappu-katturai-tamil Read More »

error: Content is protected !!