Kavithai

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil

Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை கொடுத்த நாதனுக்கு உலகம் முழுதும் பணி செய்வேன் உத்தமர் அவர் வழி நடந்து உமக்காய் என்றும் பெருமை செய்வேன் … பட்டபாடு போதவில்லை பாரத்தை அவர் பாதம் வைக்கிறேன் அவரை விடவா பெரும்பாடு பட்டுவிட்டோமென என்னை நானே கேட்கிறேன்… உள்ள கறையை அவரோட இரத்தத்தால நனைக்கிறேன் உண்மை அன்பை என்றும் எல்லார் மேலும் விதைக்கிறேன்… பார் […]

கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil Read More »

A peaceful and artistic representation of the birth of Jesus Christ in a manger, designed for a Christmas Kavithai post.

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil

Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம் கொண்ட என்னுள் பிறப்பாரா? பனி பொழியும் மார்கழி இரவில் தனியொரு மாட்டு குடியில் தனிலே தவித்த தாய் மரி மடியில் வந்துதித்த தேவன் என்னில் மலர்வாரா? வைக்கோல் மெத்தையில் கண்ணமர்ந்து இடையர் பலருக்கு காட்சி தந்து புன்னகை மாறா புது பூவாய் ஜொலித்து நின்று பூரிக்க செய்த மலரே என்னுள் மணவீச வருவாயோ? நள்ளிரவு சுமந்து

கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil Read More »

A South Indian mother in a traditional saree hugging her young son next to a birthday cupcake with a lit candle, celebrating a birthday in a Tamil Nadu home.

Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை

பிறந்த நாள் கவிதை என் வாழ்வில் வந்த தேவதையே என் தாய்மையின் தாரகையே… நின் பிஞ்சு பாதம் பரிசித்த நொடி என் நெஞ்ச கூடு எரிந்ததடி… உன் மலர்ந்த இதழ் விரியையிலே என் மனமும் அன்று குளிர்ந்ததடி… நீ பிறந்த நொடி என் வாழ்வே நிறைந்தடி… உன் வரவு என்னில் புது உணர்வை விதைத்ததடி… நீ என் வாழ்வின் பொக்கிஷம் உன் பிறப்பு இல்லையெனில் ஏது என் வாழ்வில் உல்லாசம்… நீ மலர்ந்தால் மலர்ந்து… நீ துடித்தால்

Birthday Kavithai /பிறந்த நாள் கவிதை Read More »

error: Content is protected !!