மௌனம் பேசியதே|EP-5|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! சங்கிலி முதன்முறை தன் காசில் பல்லவிக்கு செலவு செய்கிறான். இதை தெரிந்து கொள்வாளா பல்லவி ? வீட்டின் வெளியில் ஒரு ஆடவரின் குரல் கேட்க ஐஸ்வர்யாவோடு இருந்த பல்லவி எழ முயல… “இருக்கா… அப்புறம் நான் கள்ளாட்டு ஆடிட்டேன்னு சொல்லுவா? ” முன்னால இருந்த சின்ன குண்டில் புளியமுத்தை போட்டவாறு ஐஸ்வர்யா சொல்ல… எழ முயன்ற பல்லவி மறுபடியும் அமர்ந்த போது, “வந்துட்டேன்டா!…” என்றவாறு பரபரப்போடு பாண்டி வெளியே […]
மௌனம் பேசியதே|EP-5|Best Romantic Novel Read More »