மௌனம் பேசியதே

mownam pesiyathae Best Romantic Novel Chapter 5

மௌனம் பேசியதே|EP-5|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலி முதன்முறை தன் காசில் பல்லவிக்கு செலவு செய்கிறான். இதை தெரிந்து கொள்வாளா பல்லவி ?                   வீட்டின் வெளியில் ஒரு ஆடவரின் குரல் கேட்க ஐஸ்வர்யாவோடு இருந்த பல்லவி எழ முயல…       “இருக்கா… அப்புறம் நான் கள்ளாட்டு ஆடிட்டேன்னு சொல்லுவா? ” முன்னால இருந்த சின்ன குண்டில் புளியமுத்தை போட்டவாறு ஐஸ்வர்யா சொல்ல… எழ முயன்ற பல்லவி மறுபடியும் அமர்ந்த போது,       “வந்துட்டேன்டா!…”       என்றவாறு பரபரப்போடு பாண்டி வெளியே […]

மௌனம் பேசியதே|EP-5|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 4

மௌனம் பேசியதே|EP-4|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சங்கிலி பல்லவியின் முதல் சந்திப்பே அவனை வில்லனாக காட்ட, அவன் உருவை பார்த்து பயந்து மயக்கமான பல்லவி. அவனை வில்லனாக காட்ட, அவன் உருவை பார்த்து பயந்து மயக்கமான பல்லவி.                    மலக்க மலக்க விழித்து கொண்டு நின்ற பல்லவியை பார்த்து சிரித்தார் பாண்டி.      “என்ன பல்லவி எங்க ஊர் திருவிழா எப்படி?…”      என்றவரிடம் விழியின் விரிப்பால் பதில் சொன்னவள் பொம்மலாட்டம், கரகாட்டம் என களை கட்டி கொண்டிருந்த அந்த

மௌனம் பேசியதே|EP-4|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 3

மௌனம் பேசியதே|EP-3|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பல்லவியை ஏற்று கொள்ளாத மனைவியின் நிலையால் உடைந்து போன பாண்டி. பல்லவியை ஏற்று கொள்ளாத மனைவியின் நிலையால் உடைந்து போன பாண்டி.               கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் பாண்டியின் நடையில் வேகம் அதிகமிருந்தது. கையில் இருந்த துண்டை உதறி தோளில் போட்டவாறு அசுர வேகத்தில் அவர் நடக்க…      “பேசாம நம்ம வண்டியில வந்திருக்கலாம். மனுஷர் இப்படி வேகமா போறாரு.”      எண்ணிகொண்டு வேகமும் நடையுமாய் சங்கிலி அவர் பின்னால் வர… சிறிது தூரத்திலே

மௌனம் பேசியதே|EP-3|Best Romantic Novel Read More »

mownam pesiyathae Best Romantic Novel Chapter 1

மௌனம் பேசியதே|EP-1|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! தெரியாத ஒரு மனிதரோடு தனியாக வரும் பல்லவி என்ற பன்னிரெண்டே வயதான ஒரு அனாதை சிறுமியின் கதை பன்னிரெண்டே வயதான ஒரு அனாதை சிறுமியின் கதை               ஒரு அழகான மலையடிவார கிராமம். வயல் வெளிகளும், தோப்புகளும், மலைகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்து சாலையில் பச்சை கம்பளம் விரித்த வயல்வெளிகளுக்கு நடுவே சாலையில் புகுந்து வந்து நின்றது அந்த பல்லவன் மினிபஸ். பஸ்ஸிலிருந்து தன் குட்டி பேக்கை நெஞ்சோடு இறுக அணைத்தவாறு

மௌனம் பேசியதே|EP-1|Best Romantic Novel Read More »

mownam pesiyathae best romantic novel ep 2

மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! வந்த இடத்தில் பாண்டியின் மனைவியால் அசிங்கப்படும் பல்லவி. அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி. அடுத்து நடப்பது என்ன? அவள் வலியை தன் வலி போல் உணரும் சங்கிலி        பத்ரகாளி போல் வெளிவந்த அத்தையை பார்த்ததுமே சர்வமும் ஒடுங்கிவிட்டது பல்லவிக்கு. மாமா சொல்லி தான் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் அதட்டி கூட பேசாத தாயிடம் வளர்ந்தவள் இப்படி ஒரு அவதாரத்தை பார்த்ததும் பயத்தில் கலங்கி தான் போனாள். அவள் பெரும்பாடுபட்டு

மௌனம் பேசியதே|EP-2|Best Romantic Novel Read More »

error: Content is protected !!