✝️ முன்னுரை
இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின் பாவங்களை தாங்கி,சிலுவையில் தன் உயிரை அர்ப்பணித்தார்.இந்த இயேசு கவிதை தமிழ்(Yesu Kavithai Tamil), அந்த தியாகத்தின் ஆழத்தையும்,அவரின் அன்பையும் வெளிப்படுத்துகிறது. இந்த Christian Devotional Kavithai Tamil, உங்கள் மனதில் நம்பிக்கை மற்றும் பக்தியை உருவாக்கும்.
✝️ இயேசு கவிதை தமிழ்
குருதி சிந்தி எந்தன்
பாவம் போக்க வந்தாயோ …
சிலுவை சாவை எமக்காய் அன்று
ஏற்று கொண்டாயோ…
அரசாளும் அரசனாயிருந்தும்
முள்முடியை ஏந்தி நின்றாயோ!
சிலுவை பாரத்தை எமக்காய்
தாங்கி கொண்டாயோ …
கல்வாரி மலை மீது
சுமக்க முடியா பாரமேற்றாயோ…
வழிநெடுக்கிலும் சாட்டையடியைப்
தாங்கி நின்றாயோ…
கள்வர்கள் நடுவில் கலங்கரை விளக்காய்
பூத்து நின்றாயோ…
கயவன் மனமும் கலங்க
வாழ்ந்து சென்றாயோ…
மூன்றே நாளில் உயிர்த்து
உன்னதரின் மகனாய்
உயர்ந்து நின்றாயோ!
உலகத்துக்கே உன் பிறப்பை
உணர வைத்தாயோ …
🔍 கவிதையின் அர்த்தம்
இந்த இயேசு கவிதை தமிழ், இயேசுவின் சிலுவை தியாகத்தையும் உயிர்த்தெழுதலையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது.
இந்த கவிதையில்:
- மனித குலத்தின் பாவங்களை ஏற்ற தியாகம் ✝️
- வலி மற்றும் துன்பத்தை அமைதியாக தாங்கிய நம்பிக்கை 🙏
- உயிர்த்தெழுதலின் மூலம் நம்பிக்கை மற்றும் மீட்சியின் செய்தி 🌅
இவை அனைத்தும் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த Christian Devotional Kavithai Tamil, இறைவனின் அன்பும் தியாகமும் எவ்வளவு பெரியது என்பதை நம்மை உணர வைக்கிறது.
கல்வாரி மலை கவிதை ✝️ சிலுவை தியாகம் | Jesus Kavithai Tamil 2026
✝️ முன்னுரை கல்வாரி மலை… மனித குல வரலாற்றில் மிகப்பெரிய தியாகம் நிகழ்ந்த இடம் ✝️.இயேசு கிறிஸ்து, உலகத்தின் பாவங்களை…
சிலுவை தியாகம் ✝️ இயேசு கவிதை தமிழ் | Christian Devotional Kavithai Tamil 2026
✝️ முன்னுரை இயேசுவின் சிலுவை தியாகம்… மனித குலத்திற்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அன்பின் அடையாளம் ✝️.அவர் பாவமற்றவராக இருந்தும்,உலகின்…
இறைவா என் இறைவா 🙏 பக்தி கவிதை தமிழ் | Devotional Kavithai Tamil 2026
🙏 முன்னுரை இறைவன்… மனித வாழ்க்கையின் நம்பிக்கையும் ஆதாரமும் 🙏வலி, துன்பம், ஏக்கம் — எல்லாவற்றிலும் நாம் தேடும் ஒரே…
சிலுவையின் மகிமை ✝️ ஆன்மீக கவிதை தமிழ் | Tamil Siluvai 2026
✝️ முன்னுரை சிலுவை… ஒருகாலத்தில் அவமானத்தின் சின்னமாக இருந்தது.ஆனால் இன்று அது புனிதத்தின் அடையாளமாக உலகம் முழுவதும் வணங்கப்படுகிறது ✝️.ஒரு…
கிறிஸ்து பிறப்பு கவிதை-6 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (6) மனித நேயம் படைக்க வந்த வேந்தன். யாக்கோபு குலத்திலுதித்த விண்மீன் – உயர்மனித நேயம் காக்க…
கிறிஸ்து பிறப்பு கவிதை-5 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (5) குடிலில் பிறந்த தேவனே இதய குடிலில் மலர்வாயோ மடியில் தவழ்ந்த மரிமகனே மனதுள் குடி வருவாயோ!……
கிறிஸ்து பிறப்பு கவிதை-4 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (4) பிறந்தார் பிறந்தார் மாட்டு தொழுவத்தில் மரி மகன் பிறந்தார் மானிடர் வாழ்வில் ஒளியேற்ற மண்ணில் வந்து…
கிறிஸ்து பிறப்பு கவிதை-3 | Christmas Kavithai in Tamil
jesus kavithai (3) காரிருள் நடுவே பேரொளி உதித்தது மரியின் மடியில் சுடரொளி தவழ்ந்தது மார்கழி பனியில் பாலகன் மலர்ந்தது…
கிறிஸ்து பிறப்பு கவிதை-2 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai-2 விடியல் தந்த தேவனுக்காய் விருப்பத்தோடு மாறிடுவேன் மடியில் தவழ்ந்த மாதவனுக்காய் மனசை புதுசா மாத்திடுவேன் … உயிரை…
கிறிஸ்து பிறப்பு கவிதை-1 | Christmas Kavithai in Tamil
Jesus Kavithai இயேசு எம் இதயத்தில் பிறப்பாரா? பேசும் கவிதையினை படைப்பாரா ? வீசும் காற்றின் வாசம் போல, நேசம்…