இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 20

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா… காப்பாற்றி கரை சேர்த்தானா நளன்?தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க… ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா…        திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு தன் அறைக்கு நுழைய போனவளை திலகாவின் அறையில் இருந்த செல்போன் அலறும் ஒலி தடுத்து நிறுத்த, தன் அறைக்குள் நுழையாமல் திலகா அறைக்கு வந்தாள் சுந்தரி.        ஐயோ… திலகா போனை வச்சிட்டு போயிட்டாளே? எண்ணியவள் ஒடி வந்து அதை எடுத்து […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel Read More »

best romance novels, best romantic novels, best romantic novels for adults, best romantic novels in tamil, best romantic novels to read, best tamil novels, best tamil novels 2025, best tamil novels of all time, best tamil novels romance, best tamil novels to read online free, best tamilnovels, completed tamil novels, free novels, free novels to read, free tamil novels, free tamil novels to read, gnanaselvamnovels, new completed tamil novels, new tamil novels to read online free, Novel read for free, romance novel tamil novels to read online free, romantic tamil novels to read online free, tamil novels to read online free, tamil novels to read online free 2025, tamil romantic novels, tamil romantic novels online read free, tamilnovel, tamilnovel read free

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-19|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவை பேச வைக்க முகுந்தன் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா? வாங்க பதிவுக்குள்ளால போலாம் ஓவியாவை பேச வைக்க முகுந்தன் எடுக்கும் முயற்சி வெற்றி பெற்றதா?         வீட்டிற்குள் நுழைந்ததுமே ஓவியா ஒடி போய் கட்டிலில் படுத்து விட்டாள். பின்னால் வந்த திலகாவை கூட அவள் உள் அழைத்து வரவில்லை. நளன் தான் உள் அறை வரை அவளை கொண்டு வந்து விட்டு விட்டு சென்றான்.         உள் வந்தவள் விடைபெற்ற நளனை கூட

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-19|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 18

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-18|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! சக்கரவர்த்தியின் சுயரூபம் தெரியாமல் வாழ்க்கையை அந்த அலுவலகத்தில் தொடர்ந்த ஓவியா. நிஜம் முகம் தெரியும் சூழல் ஏற்பட்டதா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க. சக்கரவர்த்தியின் சுயரூபம் தெரியாமல் வாழ்க்கையை அந்த அலுவலகத்தில் தொடர்ந்த ஓவியா. நிஜம் முகம் தெரியும் சூழல் ஏற்பட்டதா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க.         ஓவியாவை அனல் கக்கும் பார்வை பார்த்த சக்கரவர்த்தி, சுந்தரம் பக்கம் திரும்பி,       இது நம்மை விட்டு போகாத தலைவலியா இருக்குடா. அகிம்சை வழியில அப்புறப்படுத்திடலாம்ணு நானும்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-18|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 17

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-17|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! மறுபடியும் ஓவியாவின் மெட்ராஸ் வருகை அவனின் மனதை அவளுக்கும் அவளின் மனதை அவனுக்கும் தெரியப்படுத்தியதா? தெரிஞ்சிக்க நாவலோட 17வது அத்தியாயத்துக்குள்ள போலாமா? ஓவியாவின் மெட்ராஸ் வருகை அவனின் மனதை அவளுக்கும் அவளின் மனதை அவனுக்கும் தெரியப்படுத்தியதா?   உள் நுழைந்த ஓவியாவை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாய் பிளந்த திலகா ஒடி வந்து தோழியை கட்டி கொள்ள, இப்போது ஓவியாவோ அவளை தாண்டி உள்ளே சென்றாள்.        ஒரு நொடி போகும் அவளை பார்த்தவள். தன் வீல்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-17|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 16

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-16|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவை தேடி கேரளா செல்லும் முகுந்தன். ஒவியா தன் மனதை வெளிப்படுத்தினாளா? இல்லையா? தெரிஞ்சிக்க… அத்தியாயத்துக்குள்ள போலாமா? ஒவியா தன் மனதை வெளிப்படுத்தினாளா? Best Romantic Novel அத்தியாயம் தொடரும்…                        Best Romantic Novel

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-16|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 15

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! காதலியின் பிரிவு காதலை உணர வைக்க முகுந்தன் அடுத்து என்ன செய்தான். நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான். தெரிஞ்சிக்க கதைக்குள்ள போங்க. நிச்சயதார்த்தம் முடிந்து விட்ட காதலியை எப்படி கரம் பிடிக்க போகிறான்.         “ஏய்… மச்சான். நீ வந்துட்டியா?” என கேட்டவாறு தான் உள்ளே நுழைந்தான் நளன். இவனை கண்டதும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பழையபடியே தலையை குனிந்தவாறே அமர்ந்து கொண்டான் முகுந்தன். அவன் நிலை பார்த்து,

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 14

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா? போன பின் நடப்பது என்ன? அவள் தாயின் மாயவலையில் சிக்குவாளா? அல்லது தன் காதலை தேடி திரும்ப வருவாளா? வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா?   காலை வேளையில் தன் வீட்டின் முன் வந்து நின்ற உயரக காரை பார்த்து குழப்பமாக எழிலரசி அருகில் வர, சத்தம் கேட்டு அரிசந்திரனும், அவன் இரண்டு மகள்களும் கூட

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 13

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது? அந்த நிறைவு அவளில் தெளிவை உண்டு பண்ணியதா? தெரிஞ்சிக்க வாங்க பிரண்ட்ஸ் அத்தியாயத்துக்குள்ள போலாம். திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது?    வாசலில் வண்டி வந்து நின்றதுமே முதலில் ஒடி வந்தது துர்கா தான். இருபத்து மூன்று வயது இளம் மங்கை. துள்ளலோடு வெளி வந்தவள் வெளியில் வந்து நின்ற வாகனத்துக்குள் நளனையும் திலகாவையும்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 12

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான். அதை புரிந்து கொள்ளாமல் அவள் இருக்கிறாள். இவர்களின் மெளனயுத்தத்திற்கு முடிவு வருமா? பார்ப்போம் வாங்க. வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான் தன் முன்னால் கெஞ்சுதலோடு நின்ற பெண்ணவளை ஆழமாக பார்த்தவன் தன் கனத்த குரலை செருமியவாறு,             “யாரு?” என்றான் அவளை கூர்ந்து பார்த்தவாறு,             “எது யாரு?” புரியாமல் கேட்டாள்.             “அதான் உங்க பிரண்ட்டை அழ வச்சது யாரு?”             “அதுவா? அது… அது

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 11

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel

  வணக்கம் வாசகர்களே! முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது. அதை அறிந்து கொள்கிறார் பாட்டி. ஆனால் பூத்த உணர்வு காதல் தான் என்று முகுந்த் உணர்ந்து கொண்டானா? முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது. பால்கனியில் நின்று தன் மென்மையான உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தவன் அருகில் நெருங்கி வந்தாள் அவன் பாட்டி காந்தாரி.           மென்மையாக பேரனின் கழுத்தில் தொட்ட போது தான் உணர்வு பெற்றவன் போல,           “பாட்டி நீங்களா?” என அதிர்ந்து கேட்க,

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel Read More »

error: Content is protected !!