இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா? போன பின் நடப்பது என்ன? அவள் தாயின் மாயவலையில் சிக்குவாளா? அல்லது தன் காதலை தேடி திரும்ப வருவாளா? வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா? காலை வேளையில் தன் வீட்டின் முன் வந்து நின்ற உயரக காரை பார்த்து குழப்பமாக எழிலரசி அருகில் வர, சத்தம் கேட்டு அரிசந்திரனும், அவன் இரண்டு மகள்களும் கூட […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel Read More »










