இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 14

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா? போன பின் நடப்பது என்ன? அவள் தாயின் மாயவலையில் சிக்குவாளா? அல்லது தன் காதலை தேடி திரும்ப வருவாளா? வீட்டில் எடுத்திருக்கும் முடிவு தெரியாமல் தன் ஊரை நோக்கி செல்லும் ஒவியா?   காலை வேளையில் தன் வீட்டின் முன் வந்து நின்ற உயரக காரை பார்த்து குழப்பமாக எழிலரசி அருகில் வர, சத்தம் கேட்டு அரிசந்திரனும், அவன் இரண்டு மகள்களும் கூட […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 13

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது? அந்த நிறைவு அவளில் தெளிவை உண்டு பண்ணியதா? தெரிஞ்சிக்க வாங்க பிரண்ட்ஸ் அத்தியாயத்துக்குள்ள போலாம். திலகா நளனின் அழகான காதல் பயணம் கடைசியில் எதில் நிறைவு பெற்றது?    வாசலில் வண்டி வந்து நின்றதுமே முதலில் ஒடி வந்தது துர்கா தான். இருபத்து மூன்று வயது இளம் மங்கை. துள்ளலோடு வெளி வந்தவள் வெளியில் வந்து நின்ற வாகனத்துக்குள் நளனையும் திலகாவையும்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 12

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான். அதை புரிந்து கொள்ளாமல் அவள் இருக்கிறாள். இவர்களின் மெளனயுத்தத்திற்கு முடிவு வருமா? பார்ப்போம் வாங்க. வித்தியாசமான பார்வையில் ஓவியாவை பார்கிறான் தன் முன்னால் கெஞ்சுதலோடு நின்ற பெண்ணவளை ஆழமாக பார்த்தவன் தன் கனத்த குரலை செருமியவாறு,             “யாரு?” என்றான் அவளை கூர்ந்து பார்த்தவாறு,             “எது யாரு?” புரியாமல் கேட்டாள்.             “அதான் உங்க பிரண்ட்டை அழ வச்சது யாரு?”             “அதுவா? அது… அது

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 11

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel

  வணக்கம் வாசகர்களே! முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது. அதை அறிந்து கொள்கிறார் பாட்டி. ஆனால் பூத்த உணர்வு காதல் தான் என்று முகுந்த் உணர்ந்து கொண்டானா? முதல் முதல் முகுந்தில் எதுவோ பூக்கிறது. பால்கனியில் நின்று தன் மென்மையான உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தவன் அருகில் நெருங்கி வந்தாள் அவன் பாட்டி காந்தாரி.           மென்மையாக பேரனின் கழுத்தில் தொட்ட போது தான் உணர்வு பெற்றவன் போல,           “பாட்டி நீங்களா?” என அதிர்ந்து கேட்க,

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-11|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 10

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? அவன் மனதை திலகா புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அலுவலகம் அவளுக்கு அமைத்து கொடுத்ததா? தெரிஞ்சிக்கலாமா? திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது.

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 9

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்? குழம்பிய முகுந்தனுக்கு ஓவியாவின் மனது தெரிந்ததா? வாங்க அத்தியாத்துக்குள்ளே போய் தெரிஞ்சிக்கலாம் ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்? ஓவியாவின் பார்வையால் அவன் அடி மனது குழம்பிய நேரம், அவன் விழியை சந்தித்த தன் விழியை நொடி பொழுதில் அப்புறப்படுத்தி விட்டு திடுக்கிடலோடு அங்கிருந்து நகர்ந்தாள் ஒவியா. சில நொடி தான். சில நொடி தான் முகுந்தனுள் அந்த குழப்பம் இருந்தது. அதன் பின் யோசிக்க சூழல்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 8

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! பிடிக்காத இடத்திற்கு வருகிறாள் ஓவியா. அவன் முன் தன் குழையாமல் திடமாக நிற்பாளா? அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா? தெரிஞ்சிக்க வாசிக்க ஆரம்பிங்க அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா? மறுநாள் முகுந்துக்கு தலைவலியை கொடுக்காமல் குறிப்பிட்ட நேரம் அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஓவியா. உள் நுழைந்தவளை கண்டதுமே ஒரு கோணலான சிரிப்பை உதிர்த்த சுந்தரி,           “பரவாயில்லயே. பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்துட்டியே…”           என்றவளை பார்த்து ஒரு புளித்த

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 7

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள். முகுந்த் கொடுத்த ஆபரை ஏற்றுக் கொள்ள போகிறாளா? நிராகரிக்க போகிறாளா? இந்த அத்தியாயம் உங்களுக்கு சொல்லும். தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள் உள் நுழைந்த ஓவியாவின் கண்களில் சரியாக விழுந்தது திலகாவின் கால்களை இழந்த தொடை பகுதி தான். நொடி பொழுது அதிர்ந்து உடைந்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள். அவளின் நிலையே அடுத்து என்ன

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 6

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel

              வணக்கம் வாசகர்களே! அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்? ஏன் அவள் இப்படி அதிர்ந்து போய் நிற்கிறாள். தெரிஞ்சிக்க 6வது அத்தியாயத்தை வாசிங்க. அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்? சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ் இந்த முகவரியை கண்டதுமே ஓவியாவின் முகம் வியப்பில் விரிந்தது. சரசரவென மேல் உறையை கிளித்தாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளை காகிதம் சிரித்தது.           அதை பிரித்தவள் வாய் பெரிதாக விரிந்தது. வியப்பு மேலிட வாய் பிளந்து

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 5

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? வாங்க 5-வது அத்தியாயத்துக்குள்ள போலாம். அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? தன் முன் விசிட்டிங் கார்டை நீட்டி கொண்டு நின்ற சரசு அக்காவை கண்டதும் பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஒவியா. .           அவளின் படபடக்கும் மான் விழியையும், காரணமில்லாமல் துடிக்கும் உதட்டையும் ஒரு நொடி புன்னகையோடு பார்த்தவள் முகத்தில்

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel Read More »

error: Content is protected !!