இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா… காப்பாற்றி கரை சேர்த்தானா நளன்?தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போங்க… ஆபத்து தெரியாமல் குடோனை நோக்கி செல்லும் திலகா… திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு தன் அறைக்கு நுழைய போனவளை திலகாவின் அறையில் இருந்த செல்போன் அலறும் ஒலி தடுத்து நிறுத்த, தன் அறைக்குள் நுழையாமல் திலகா அறைக்கு வந்தாள் சுந்தரி. ஐயோ… திலகா போனை வச்சிட்டு போயிட்டாளே? எண்ணியவள் ஒடி வந்து அதை எடுத்து […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel Read More »










