இயற்கை கவிதை

Kadal annai featured image

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai

கடலின் அழகை வர்ணிக்கும் தமிழ் கவிதை கடல் அலைகள் கலங்குகிறதேயாரை தேடி அலைகிறதோ…கண்டுபிடிக்க முடியாமல் தான்கரை தேடி வருகிறதா? கடல் மடியில் தூங்க தான்நிலவு மகள் வருகிறதோ…நிலவு மகளை அணைக்க தான்கதிரவனை துரத்தியதா? வானவெளியில் ஆயிரம் ஒளி சிதறங்கள்கொட்டி தருவதால் தான் சூரியனை அணைக்கிறதோ…சூரியனை அணைப்பதால் தான்இருள் வந்து துடிக்கிறதா? உன்னால் தான்பகலும் இரவும் பிறந்தனவோ…பகலும் இரவும் பிறந்ததால் தான்பூவுலகம் சுழன்றனவா? முத்தும் பவளமும் மூழ்கியதால் தான்இத்தனை ஜொலிப்பு பெற்றனவோ…அத்தனை அழகையும் மொத்தமாய்கடல் அன்னை தான் கொடுத்தனவா? […]

கடல் அன்னை கவிதை – | Kadal Annai Kavithai Read More »

Sedi Kavithai featured image

செடி கவிதை | Sedi Kavithai

விதையிலிருந்து விருட்சமாகும் இயற்கை கவிதை பூமிதாயின் மடி மீதுபுதைந்து சிதைந்து மண் மீது கலந்துவிதையாக உருப்பெற்றுவீறிட்டு எழுந்து நின்ற விருட்சமே! செங்கதிரவனின் உதிரத்தை குடித்து,பூமிதாயின் அமுதத்தை எடுத்து,பச்சை பட்டாடையில் ஒளித்துஜொலித்து படர்ந்து நின்ற செடியே! இயற்கையின் இலவசத்தைஇயன்றவரை எடுத்து,ஏரி குளங்களெல்லாம் முழைத்து,எழில் கொஞ்சும் பூவை பிரசவித்தாயே! மங்கையின் மனதை கவர்ந்துமயக்கும் மலராக பரவி விரிந்துகாதலனின் கையில் தவழ்ந்து,அன்புக்கு பரிசாய் அமைந்தாயே! திருடி ஒவ்வொன்றாய் அடுக்கிதிரட்டி தேனை உருவாக்கி,சேர்த்து வைத்த செல்வத்தையேவண்டதனை பருக விட்டாயே! ஒரு நாள் மலர்ந்தும்மறுநாள்

செடி கவிதை | Sedi Kavithai Read More »

Vayal Veli Kavithai featured image

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai

இயற்கையின் அழகை வர்ணிக்கும் கவிதை தென்றலின் அணைப்பில் மெய் மறந்துதலையசைத்து விளையாடுது நெற்கதிர் – அதைஅலுக்காமல் குலுக்காமல் இங்குஅணைத்து ஆடுது சூரியகதிர்! பச்சை கம்பளத்தில் நிலமகளைபோர்த்தி அனைத்தது புல்வெளி – இங்குஇச்சையோடு பார்க்க தூண்டும்இதய குடிலாய்லாய் வயல் வெளி! புல் மணியின் தலைசுமையில்நெல்மணிகள் நாட்டியமாட அதைகண்மணிகள் காவியமாக்கிகவிதை வரியாய் நெஞ்சில் பாட!… நில மகளின் மடி மீது புகுந்துவிளையாடுது மண்புழு -அங்குபயிர்மகளின் வளர்ச்சிக்குபங்கு கொடுக்கிற உழவனாகிறது. தாயின் மடி மீது குழைந்துதாவியோட துடிக்குது நீர் துவாலை –

வயல் வெளி கவிதை | Vayal Veli Kavithai Read More »

error: Content is protected !!