இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? அவன் மனதை திலகா புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அலுவலகம் அவளுக்கு அமைத்து கொடுத்ததா? தெரிஞ்சிக்கலாமா? திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது. […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel Read More »










