இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 10

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? அவன் மனதை திலகா புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்த அலுவலகம் அவளுக்கு அமைத்து கொடுத்ததா? தெரிஞ்சிக்கலாமா? திலகாவின் வருகைக்கு பின் நளன் காதல் மலர்ந்ததா? திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது. […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-10|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 9

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel

            வணக்கம் வாசகர்களே! ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்? குழம்பிய முகுந்தனுக்கு ஓவியாவின் மனது தெரிந்ததா? வாங்க அத்தியாத்துக்குள்ளே போய் தெரிஞ்சிக்கலாம் ஏன் இவள் இப்படி பார்க்கிறாள்? ஓவியாவின் பார்வையால் அவன் அடி மனது குழம்பிய நேரம், அவன் விழியை சந்தித்த தன் விழியை நொடி பொழுதில் அப்புறப்படுத்தி விட்டு திடுக்கிடலோடு அங்கிருந்து நகர்ந்தாள் ஒவியா. சில நொடி தான். சில நொடி தான் முகுந்தனுள் அந்த குழப்பம் இருந்தது. அதன் பின் யோசிக்க சூழல்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-9|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 8

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! பிடிக்காத இடத்திற்கு வருகிறாள் ஓவியா. அவன் முன் தன் குழையாமல் திடமாக நிற்பாளா? அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா? தெரிஞ்சிக்க வாசிக்க ஆரம்பிங்க அவள் உறுதிமொழியை அவளாலேயே நிறைவேற்ற முடியுமா? மறுநாள் முகுந்துக்கு தலைவலியை கொடுக்காமல் குறிப்பிட்ட நேரம் அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஓவியா. உள் நுழைந்தவளை கண்டதுமே ஒரு கோணலான சிரிப்பை உதிர்த்த சுந்தரி,           “பரவாயில்லயே. பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்துட்டியே…”           என்றவளை பார்த்து ஒரு புளித்த

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-8|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 7

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள். முகுந்த் கொடுத்த ஆபரை ஏற்றுக் கொள்ள போகிறாளா? நிராகரிக்க போகிறாளா? இந்த அத்தியாயம் உங்களுக்கு சொல்லும். தோழி நிலையில் உறைந்து ஓவியா இனி என்ன செய்ய போகிறாள் உள் நுழைந்த ஓவியாவின் கண்களில் சரியாக விழுந்தது திலகாவின் கால்களை இழந்த தொடை பகுதி தான். நொடி பொழுது அதிர்ந்து உடைந்து அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள். அவளின் நிலையே அடுத்து என்ன

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-7|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 6

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel

              வணக்கம் வாசகர்களே! அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்? ஏன் அவள் இப்படி அதிர்ந்து போய் நிற்கிறாள். தெரிஞ்சிக்க 6வது அத்தியாயத்தை வாசிங்க. அவள் கையில் இருக்கும் கடிதத்தை அனுப்பியது யார்? சக்கரவர்த்தி எண்டர்பிரைஸஸ் இந்த முகவரியை கண்டதுமே ஓவியாவின் முகம் வியப்பில் விரிந்தது. சரசரவென மேல் உறையை கிளித்தாள். உள்ளே இருந்து ஒரு வெள்ளை காகிதம் சிரித்தது.           அதை பிரித்தவள் வாய் பெரிதாக விரிந்தது. வியப்பு மேலிட வாய் பிளந்து

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-6|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 5

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel

           வணக்கம் வாசகர்களே! ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? வாங்க 5-வது அத்தியாயத்துக்குள்ள போலாம். அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? தன் முன் விசிட்டிங் கார்டை நீட்டி கொண்டு நின்ற சரசு அக்காவை கண்டதும் பதட்டத்தோடு எழுந்து நின்றாள் ஒவியா. .           அவளின் படபடக்கும் மான் விழியையும், காரணமில்லாமல் துடிக்கும் உதட்டையும் ஒரு நொடி புன்னகையோடு பார்த்தவள் முகத்தில்

 இருளின் நடுவில் நானும் அவனும்|EP-5|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 4

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-4|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! இடிபாடுகளுக்கு நடுவில் 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது? அவர்களை தேடி கொண்டு போன நளன் டீம் அவர்களை கண்டுபிடித்தனரா? 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது?   வயநாட்டு மலை சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் தன்னுள் ஏந்தி கொண்டு அந்த ஹாஸ்பிட்டல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மூன்று நாட்களாய் டாக்டர், நர்ஸ் யாருமே ஓய்வு எடுக்கவில்லை. இரவு

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-4|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 3

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-3|Best Romantic Novel

               வணக்கம் வாசகர்களே! மலை சரிவில் மாட்டி கொண்டு இடிபாடுகளின் நடுவில் இருந்த ஓவியாவுக்கு நடந்தது என்ன? மலை சரிவில் ஓவியாவுக்கு நடந்தது என்ன? ஓவியாவை மொத்தமாக நசுக்கி விட வந்த காங்கிரீட் துண்டை பார்த்து பதறி போய் ஒடி வந்த முகுந்தன் அது அவள் தலையில் விழுந்து விடாமல் தடுக்க போய் அது அவன் தோள்பட்டையை பதம் பார்த்து விட்டு தரையில் போய் விழ, துடித்து போனான் முகுந்தன். உயிர் வலி எடுத்தது. அவன்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-3|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 2

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-2|Best Romantic Novel

         வணக்கம் வாசகர்களே! இருட்டு பகுதியில் முன்பின் தெரியாத ஒரு இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன? இளைஞனோடு அதிலும் நெருங்கி அமர்ந்தவாறு, அடுத்து நடந்தது என்ன? கட்டுடல் காளையவன் கைவளைக்குள் கொடி முல்லை போல் சுருண்டிருந்த தன்னை ஒருமுறை நடுக்கத்தோடு பார்த்தாள் பெண்ணவள். காற்று கூட போக முடியாத அளவு அவனில் நெருக்கி பிடித்திருந்தான். அவன் மேனியின் வாசம் அவள் நாசியை தீண்டியிருந்தது. அவன் கை வளைக்குள் அவள் உடலே ஆடிக் கொண்டு 

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-2|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 1

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-1|Best Romantic Novel

       வணக்கம் வாசகர்களே! முதல் சந்திப்பிலே முட்டி கொள்ளும் காதல் ஜோடி. காதல் மன்னன் ஊரில் கொடிகட்டி பறக்கும் பிஸ்னஸ்மேன் முகுந்த். காதல் ராணி ஓவியா. இருவரின் காதல் பயணத்தில் நுழைவோமா? முதல் சந்திப்பிலே முட்டி கொள்ளும் காதல் ஜோடி கோபத்தின் உச்சத்தில் நின்றவனாக தன் காப்பி கொட்டி விட்ட சட்டையை கழற்றி முன்னால் பயத்தோடு நடுநடுங்கி கொண்டு நின்ற பணிப்பெண் ஓவியா முகத்தில் விட்டெறிந்தான் முகுந்தன்.          அவனை ஒரு நொடி ஏற இறங்க பார்த்தாலும் சட்டையை

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-1|Best Romantic Novel Read More »

error: Content is protected !!