இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 32

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-32|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியா தன் திருமணத்தின் கடைசி நொடியில் தவிப்போடு நிற்கிறாள். மகேந்திரனோடு அவள் வாழ்வா? முகுந்தனோடு அவரின் பயணமா? தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போவோம்.                             இதற்கு மேல் இந்த அவஸ்தை தனக்கு வேணாம் என முடிவெடுத்தவள் சட்டென பீரோவை திறக்க, அவளையே பார்த்து கொண்டிருந்தவள் இதயமோ தாறுமாறாய் துடிக்க தொடங்கியது.         ஆரம்பத்தில் நிதானமாக தேடியவள் நேரம் ஆக ஆக வெறியோடு தேட ஆரம்பிக்க, திலகாவுக்கு நெஞ்சம்  எகிறி துடித்து வெளி வந்து விடுமோ என்கிற […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-32|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 31

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-31|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! திருமணத்திற்கு ரெடியாகும் ஓவியா ? இன்னும் 3 – மணி நேரத்தில் திருமணம்                      முகம் எல்லாம் இறுக்கத்தோடு கண்கள் சிவப்பேற திருமண வீட்டை விட்டு வெளியேறி வந்தவனை உறுத்து பார்த்தார் சக்கரவர்த்தி. என்னமோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் கேட்டால் முறுக்கி கொள்வான் என்பதும் தெரியும்.       அதனாலேயே வராத போனை கையில் எடுத்து காதுக்கு கொடுத்து,       “சுந்தரா? எல்லாம் நமக்கு வாய்ப்பா அமையுதுடா. திருமண வீட்டுல ஒவ்வொரு டிக்கெட்டா

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-31|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 30

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-30|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவின் பேச்சால் அதிர்ந்து போன முகுந்தன். அடுத்து அவன் எடுக்க போகும் முடிவு தான் என்ன? அவளிடமிருந்து மொத்தமாய் விலகி விடுவானா?                       “அங்கிள் நீங்களும் புறப்படுங்க…” தீனதயாளன் பக்கமும் திரும்பி அவன் சொல்ல…        “என்னடா பண்ணுறா?” பின்னால் ஒடி வந்த நளன் தான் கேட்டான்.        “நீ வேணா தங்கி பங்ஷனை முடிச்சிட்டே வாடா. நாங்க எல்லாரும் கிளம்புறோம்.”        “ஏண்டா இந்த அவசர முடிவு.”        “நீயே சொல்லு. இதுக்க

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-30|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 29

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-29|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! முகுந்தனின் செயலால் தடுமாறும் ஓவியா?தன் காதலை சொல்வளா? இல்லை மறுபடியும் மனதை மறைத்து நடிப்பாளா?                  திருமணத்திற்கு முதல் நாள் காலை.       ஊரே ஓவியாவின் வீட்டின் முன்தான் கூடி நின்றது. பதினாறு ஸ்பீக்கர் வைத்து சினிமா பாடல்கள் செவியை பிளந்து கொண்டிருந்தது. வாழை மர தோரணங்களும், ஜிகினா பேப்பரின் அலங்காரமும் அந்த குடிசை வீட்டையே ஒரு தேவலோகத்து குடிசைப் போல் ஆக்கி விட்டிருந்தது. வீட்டின் முன் பகுதி அத்தனையும் மலர் மாலைகளாலும், சாமந்தி

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-29|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 28

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-28|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன்ஓவியாவின் திருமணத்திற்கு வந்து வேலை செய்யும் முகுந்தன். தன் முன்னால் நடமாடும் முகுந்தனை பார்த்து மனதுள் குமுறும் ஓவியா. இப்போவாவது தன் காதலை வெளிப்படுத்தினாளா ஒவியா?                     “சார்…” அதிர்ந்து அழைத்தவள் அவசரமாக அவன் அருகில் வந்து, பின், நின்று நிதானமாக… சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்லவேளை அந்த இடத்தில் யாரும் இல்லை. தூரமாய் நின்ற கோசலையின் மீது மட்டும் பார்வையை வைத்தவாறு, படபடப்போடு,       “என்ன

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-28|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 27

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-27|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியா முன்பே பெண் பார்க்க கிளம்புகிறான் முகுந்தன். இப்போவாவது தன் காதலை வெளிப்படுத்தினாளா ஒவியா?                  குளித்து முடித்து டவ்வலோடு தன் அறைக்குள் நுழைந்த முகுந்தன் கவனத்தை, விடாமல் ஒலித்த செல்போன் கலைத்தது. ஓவியாவுக்கு கொடுத்த முதல் முத்தத்தில் மலர்ந்த உதடு இன்னுமே விரிந்திருக்க, விசிலடித்தவாறு சினிமா பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறே வந்து அதை எடுத்தான். திரையில் தெரிந்த நம்பரை கண்டவன்.          “சொல்லுங்க நரேன்.” என்றவாறே தன் தலையை துவட்ட தொடங்க, எதிர்முனை

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-27|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 26

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-26|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! முகுந்தன் வீட்டிற்குள் நுழையும் ஒவியா?மருமகளாக நுழைந்தாளா? அல்லது மணமாக போவதை சொல்ல நுழைந்தாளா?               தன்னை பார்த்து முதல் முறை கண்ணடித்து சிரித்த முகுந்தனை பார்த்ததுமே சட்டென சிவந்து போனாள் ஓவியா. முகத்தில் நொடி பொழுதில் குங்குமத்தை கொண்டு வந்து யாரோ கொட்டிய பொலிவு ஏற்பட்டு சட்டென மறைய, விழி உயர்த்தி சைகை செய்தவனை பார்த்ததும் அடிவயிறே கலங்கியது. சட்டென திரும்பி மகேந்திரனை தான் பார்த்தது ஓவியாவின் கண்கள்.        நல்ல வேளை அவன்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-26|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 25

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-25|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! கேரளா வந்து விட்ட ஓவியா மனதுக்குள்ளே ஒடுங்க அப்படி மெட்ராஸில் என்ன தான் நடந்தது? முகுந்தனை ஒதுக்கியதால் வந்த வலியா? அல்லது உண்மையை தெரிந்து கொண்டதால் தெரிந்த வலியா?           கணவர் போட்ட கூச்சலில் பதற்றத்தோடு கிச்சனில் இருந்து ஹாலுக்கு விரைந்து வந்த எழிலரசி கணவர் மகளின் அறை முன் கூச்சலிட்டவாறு நிற்கவும், மகள் எந்த சத்தமும் கொடுக்காமல் இருப்பதையும் கண்டு பதற்றமாகி ஒடி அருகில் வந்த நேரம்,         ஓவியா இருந்த அறையின் கதவு

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-25|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 24

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-24|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவை கொலை செய்ய துடிக்கும் அந்த மர்ம நபர் யார் என்று ஒவியா தெரிந்து கொண்டாளா? அது போல் ஹாஸ்பிட்டலில் நளனின் அருகில் இருக்கும் திலகாவின் மனநிலை என்னவாக இருந்தது. தெரிஞ்சிக்க பதிவுக்குள்ள போலாமா? ஓவியாவை கொலை செய்ய துடிக்கும் அந்த மர்ம நபர் யார் என்று ஒவியா தெரிந்து கொண்டாளா?             சுந்தரியின் ஸ்கூட்டியை எடுத்து கொண்டு குடோனை நோக்கி விரைந்தாள் ஓவியா. சென்னையில் அவளுக்கு இது முதல் பயணம் தான். என்றாலும்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-24|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 23

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-23|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! உயிரை பணயம் வைத்து நளன் திலகாவை காப்பாற்றி கொண்டு வருகிறான். இப்பவாவது அவன் காதலை ஏற்று கொள்வாளா திலகா? இப்பவாவது அவன் காதலை ஏற்று கொள்வாளா திலகா?                    வண்டியை குடோன் முன் நிறுத்திய நளன் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த அந்த கட்டிடத்தை பார்த்ததும் பதட்டத்தோடு உள்ளே ஒட எத்தனித்த போது, கூடி இருந்த கூட்டம் அவனை நெருக்கி பிடித்தது.        “என்னை விடுங்க. என் திலகா உள்ளால இருக்கா?” பலம் கொண்ட

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-23|Best Romantic Novel Read More »

error: Content is protected !!