இருளின் நடுவில் நானும் அவனும்|EP-22|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா. நளன் காப்பாற்ற வருவாரா? வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா. திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு, உற்சாகத்தோடு தன் அறைக்குள் நுழைய சென்றவளின் செவியில் சுவருக்கு பின்னால் வாணி யாரோடோ பேசும் குரல் கேட்டது. அந்த குரலில் தெரிந்த அவசரமும் படபடப்பும் எதையோ இவளுக்கு சொல்ல, நின்று அந்த குரல் வந்த திசையில் செவியை பதித்து வைத்தவாறு […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-22|Best Romantic Novel Read More »