இருளின் நடுவில் நானும் அவனும்

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 22

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-22|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா. நளன் காப்பாற்ற வருவாரா? வாணியின் சூழ்ச்சி தெரியாமல் தீ விபத்தில் மாட்டி கொண்ட திலகா.          திலகாவை வண்டியில் ஏற்றி விட்டு விட்டு, உற்சாகத்தோடு தன் அறைக்குள் நுழைய சென்றவளின் செவியில் சுவருக்கு பின்னால் வாணி யாரோடோ பேசும் குரல் கேட்டது. அந்த குரலில் தெரிந்த அவசரமும் படபடப்பும் எதையோ இவளுக்கு சொல்ல, நின்று அந்த குரல் வந்த திசையில் செவியை பதித்து வைத்தவாறு […]

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-22|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 21

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-21|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவை வெறுப்பேற்ற சங்கீதாவுடன் கலக்கும் முகுந்தன். முகுந்தனை வெறுப்பேற்ற மகேந்திரனோடு கடலை போடும் ஓவியா. அடுத்து என்ன? ஓவியாவை வெறுப்பேற்ற சங்கீதாவுடன் கலக்கும் முகுந்தன்.           ஓவியாவை அனல் கக்கும் பார்வை பார்த்த சக்கரவர்த்தி, சுந்தரம் பக்கம் திரும்பி,       “இது நம்மை விட்டு போகாத தலைவலியா இருக்குடா. அகிம்சை வழியில அப்புறப்படுத்திடலாம்ணு நானும் எவ்வளவு கீழ் இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி பார்த்துட்டேன். ஆனா இது ஒட்டுண்ணி போல அவனையே ஒட்டிட்டு இருக்கு. இதுக்கு

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-21|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 20

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! முகுந்தனுடனே மெட்ராஸ் வரும் ஓவியா. ஒரு வார இணைவில் தன் மனதை திறப்பானா? முகுந்தன்.             உள் நுழைந்த ஓவியாவை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாய் பிளந்த திலகா ஒடி வந்து தோழியை கட்டி கொள்ள, இப்போது ஓவியாவோ அவளை தாண்டி உள்ளே சென்றாள்.        ஒரு நொடி போகும் அவளை பார்த்தவள். தன் வீல் செயரை திருப்பி ஓடவிட்டவாறு அவள் அருகில் வர, இப்போது ஓவியாவோ கொண்டு வந்த பேக்கை மெத்தையில் போட்டு விட்டு

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-20|Best Romantic Novel Read More »

best romance novels, best romantic novels, best romantic novels for adults, best romantic novels in tamil, best romantic novels to read, best tamil novels, best tamil novels 2025, best tamil novels of all time, best tamil novels romance, best tamil novels to read online free, best tamilnovels, completed tamil novels, free novels, free novels to read, free tamil novels, free tamil novels to read, gnanaselvamnovels, new completed tamil novels, new tamil novels to read online free, Novel read for free, romance novel tamil novels to read online free, romantic tamil novels to read online free, tamil novels to read online free, tamil novels to read online free 2025, tamil romantic novels, tamil romantic novels online read free, tamilnovel, tamilnovel read free

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-19|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஓவியாவின் வீட்டிற்குள் அதிரடியாய் நுழையும் முகுந்தன். அவளின் திருமணம் தடைபடுமா?      “அது எப்படி தம்பி. நிச்சயமான பொண்ணை கூட்டிட்டு போறது. அது சரியாகாது தம்பி. எதுனாலும் நீங்க போணுல பேசி கேட்டு தெரிஞ்சிடுங்க.”      “என்னங்க நீங்க. இப்படி சொல்லுறீங்க. நான் ரொம்ப பழக்கமான பேமிலி ஆகிடுச்சி. சொல்ல வேணாம்ணு தான் இவ்வளவு நேரம் பார்த்தேன். ஆனா நீங்க சொன்னதே சொல்லுறீங்க. வேற வழி இல்ல.  சின்ன முதலாளி சொல்லி விட்டதை அப்படியே சொல்லிடுறேன்.

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-19|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 18

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-18|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! முதன்முறை தன் காதலை நளனிடம் சொல்லும் முகுந்தன். காணாமல் போன தன் காதலை தேடி போவானா?              “ஏய்… மச்சான். நீ வந்துட்டியா?” என கேட்டவாறு தான் உள்ளே நுழைந்தான் நளன். இவனை கண்டதும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் பழையபடியே தலையை குனிந்தவாறே அமர்ந்து கொண்டான் முகுந்தன். அவன் நிலை பார்த்து, அவன் அருகில் நெருங்கிய நளன் அவன் முன் குத்துகால் போட்டு அமர்ந்தவாறு,       “என்னடா ஆச்சு. ஏன்டா இப்படி இருக்குறா?” என

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-18|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 17

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-17|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! பிரிந்து போன ஒவியா முகுந்தன் ஜோடி.தாயின் சூழ்ச்சி தெரியாமல் ஊருக்கு வரும் ஒவியா . தாயின் சூழ்ச்சியில் மாட்டி வேறு ஒரு திருமண வாழ்வுக்கு ரெடியாகும் அவலம். அடுத்து நடந்தது என்ன?         தன் பின்னால் நடக்கும் எந்த வேலையும் தெரியாமல் மாத்திரை கொடுத்த மயக்கத்தில் நல்ல நித்திரையில் இருந்தான் முகுந்தன். சரியான மருந்து உள் சென்றிருக்க வேண்டும். உடல் எல்லாம் வியர்வையில் குளிக்க காய்ச்சல் காணாமல் போய் இருந்தது.        உடலை மெல்லமாய்

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-17|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 16

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-16|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! ஒரு நாள் பயணம். அதில் முகுந்த் ஓவியா காதல் மலர்ந்ததா? அல்லது திலகா நளன் காதல் மலர்ந்ததா?          மறுநாள் காலையிலே முகுந்தன் வண்டி ஓவியாவின் தங்கும் அறைக்கு முன்னால் வந்து நின்றது.        “ இதோ… ரெடியாகிட்டோம்.” வெளியில் வந்து சொன்ன ஓவியா. அவசரமாக உள் நுழைந்து,         “திலகா அவங்க வந்துட்டாங்க. போலாமா?” என கேட்க, அவளை கேள்வி குறியோடு பார்த்தவள்,        “நிஜமா மீட்டிங் தானே.” என்றாள் நம்ப முடியா

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-16|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 15

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! திலகா நளனின் காதல் பயணத்தில் அடுத்து நடப்பது என்ன? தன் வீட்டிற்கு அவளை அழைத்து செல்லும் நளனால் திலகாவின் மனதில் மாற்றம் உண்டானதா?      வாசலில் வண்டி வந்து நின்றதுமே முதலில் ஒடி வந்தது துர்கா தான். இருபத்து மூன்று வயது இளம் மங்கை. துள்ளலோடு வெளி வந்தவள் வெளியில் வந்து நின்ற வாகனத்துக்குள் நளனையும் திலகாவையும் பார்த்ததும் சத்தமாக…        “அம்மா… அண்ணன் அண்ணியை கூட்டிட்டு வந்துட்டாங்க…”        என உற்சாகத்தில் கத்த,

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-15|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 14

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! நளன் திலகா காதலை அறிந்து கொள்ளும் ஓவியா. அவள் வாழ்வில் வசந்தம் வீச முயற்சி எடுத்தாளா? இல்லையா? எடுத்த முடிவால் அவள் மனதில் மாற்றம் நிகழ்ந்ததா?          தன் முன்னால் கெஞ்சுதலோடு நின்ற பெண்ணவளை ஆழமாக பார்த்தவன் தன் கனத்த குரலை செருமியவாறு,        “யாரு?” என்றான் அவளை கூர்ந்து பார்த்தவாறு,        “எது யாரு?” புரியாமல் கேட்டாள்.        “அதான் உங்க பிரண்ட்டை அழ வச்சது யாரு?”        “அதுவா? அது… அது

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-14|Best Romantic Novel Read More »

Irulin natuvil nanum avanum Best Romantic Novel Chapter 13

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel

      வணக்கம் வாசகர்களே! தன் காதலை முகுந்தன் உணரும் நொடி. தன் காதலை தேடி போவானா?   பால்கனியில் நின்று தன் மென்மையான உணர்வுகளை மீட்டிக் கொண்டிருந்தவன் அருகில் நெருங்கி வந்தாள் அவன் பாட்டி காந்தாரி.      பேரனின் கழுத்தில் தொட்ட போது தான் உணர்வு பெற்றவன் போல,      “பாட்டி நீங்களா?” என அதிர்ந்து கேட்டான். அவனை மென்சிரிப்போடு நோக்கியவள்,      “என்னடா பேராண்டி. ஒரு நாளும் இல்லாம இன்று ஒரு மணி நேரம் என்ன ஒரே இடத்துல

இருளின் நடுவில் நானும் அவனும்|EP-13|Best Romantic Novel Read More »

error: Content is protected !!