இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel
வணக்கம் வாசகர்களே! திலகாவின் வருகையும் அதனால் நளனின் உற்சாகமும். மனம் மாறி சென்னை வந்துவிட்ட திலகாவின் மனது மாறியதா? திலகா மெட்ராஸ்க்கு வந்து இன்றோடு பத்து நாள் ஆகி விட்டது. ஆனால் இந்த பத்து நாளும் நளன் அந்த அலுவலகத்தில் இல்லை. வேலை விசயமாக முகுந்த் தான் அவனை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்திருந்தான். அவனுக்கு இவள் வந்ததே தெரியாது. இந்த மூன்று மாதத்தில் அவனும் அவளை எப்படி எல்லாமோ அழைத்து பார்த்தான். அவள் மசியவே […]
இருளின் நடுவில் நானும் அவனும்|EP-12|Best Romantic Novel Read More »